ஞாயிறு, 19 ஜூன், 2011

எறும்பு யானை கதை 2


மற்று மொரு எறும்பு யானை கதை.
எறும்புக்கும் யானைக்கும் சண்டை வந்துவிடுமாம்.
இரண்டு எறும்புகள் மரத்தின் மீது ஏறி இருந்து கொண்டு யானையைப் பேசிக்கொண்டிருக்குமாம்(திட்டிக்கொண்டிருக்குமாம்).
அதால யானைக்குக் கடுமையான கோபம் வந்துவிடுமாம்.
மரத்திலிருக்கிற எறும்புகளை நோக்கி தனது தும்பிக்கையால் ஊதி விடுமாம். எறும்புகள் மிகவும் கெட்டியாகப் மரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. இதனால் தனது முழு பலத்தையும் சேர்த்து யானை ஊதிவிட்டதாம்.
ஒரு எறும்பு நிலைதவறி யானையின் மீது விழுந்து விட்டதாம்.
இதனை எதிர்பாராத மற்ற எறும்பு சொன்னதாம்.
“மச்சான் கெட்டியாய்ப்பிடிச்சிரு நான் எங்கட ஆக்களக் கூட்டிட்டு வாறன்”
யானை “.....????!!!!!!!!!”

1 கருத்து:

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...