ஞாயிறு, 15 மே, 2011

எறும்பு யானை 1


இப்ப கொஞ்சக்காலமா எறும்பு யானைக் கதைகள் பேமஸா இருக்குது. அதால உங்களுக்கு ஒரு கதை.
எறும்புகளுக்கெல்லாம் கார் றேஸ் வைச்சாங்களாம் எறும்பு சனசமூக நிலையம். எறும்புகளும் உற்சாகத்தோட பெயரெல்லாம் கொடுத்து பங்கு பற்றினமாம்.
“ஆம் இன்று எமது சனசமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எறும்புகளுக்கான சைக்கிளோட்டப் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.”
என்று அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமானது.
“ஒன் யுவர் மார்க்.”
“செற்”
“றெடி”
“கோ”
எல்லா எறும்புகளும் அந்த நூறு மீற்றர் சைக்கிளோட்டப் போட்டியை வெல்லும் நோக்குடன் மிக வேகமாக சென்று கொண்டிருந்தன.
திடீரென......
இடையில் ஒரு யானை ஒன்று பாதையைக் கடந்தது
உடனே ஒரு எறும்பு கத்தியது
“டேய் சைக்கிளில அடிபட்டுச் செத்திடாதயடா.........”

1 கருத்து:

  1. கொஞ்சம் டைமிங் கொஞ்சம் ரைமிங் சேர்த்து சொல்லி இருக்கீங்க.....

    பதிலளிநீக்கு

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...