ஜோக் 1
ஆறுமுகம் - ஏன் உங்கட குடையில நீங்களே ஓட்டை போடுறீங்க?
நூறுமுகம் - மழை விட்டுட்டா எண்டு பாக்கத்தான்
ஜோக் 2
முனியான் - சே கலியாணமே வேஸ்ட் பேசாம சாமியாராப் போகலாம் போல
தனியான் - ஒரு பெண்ணையே சமாளிக் முடியாத நீ எப்பிடி பலரைச் சமாளிக்கப்போறா?
ஜோக் 3
மகள் - அப்பா அம்மா எங்க?
அப்பா - சாமிக்கிட்ட போயிருக்கா செல்லம்
மகள் - பாவம் சாமி
ஜோக் 4
அமைச்சர் - வர்ர என்ர பிறந்தநாளுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமெண்டு நினைக்கிறேன்.
தொண்டர் - ஏன் அரசியலை விட்டு விலகப்போறீங்களா?
ஜோக் 5
கந்தன் - என் மனைவியைப்பாத்து மறந்து கூட ”அடியே” எண்டு சொல்ல மாட்டேன்
கடம்பன் - ஏன்?
கந்தன் - சொன்னாச் செஞ்சிடுவாளோ எண்டு பயம்.
ஜோக் 6
சிந்து - யாரப்பா நீ?
பந்து - நான் கக்கூஸ் கழுவுறவன்.
சிந்து - நான் அப்பிடி ஒருத்தரையும் கூப்பிடேலயே.
பந்து - உங்கட வீட்டச் சுத்தி இருக்கிற ஆக்கள் தான் அனுப்பினவை.
ஜோக் 7
சீமு - எங்கட வீட்டு நாய் காணாமப் போட்டுது.
கோமு - அப்பிடியெண்டா பேப்பரில விளம்பரம் குடு.
சீமு - ஐயோ எங்கட நாய்க்கு வாசிக்கத்தெரியாதே..
ஜோக் 8
நீதா - டாக்டர் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லிறதெண்டே தெரியேல. கை குடுங்க டாக்டர்
டாக்டர் - இரு எனக்கு இருக்கிறதே ஒரு கை அதயும் உனக்குத் தந்திட்டு நான் என்ன செய்யுறது.
ஆறுமுகம் - ஏன் உங்கட குடையில நீங்களே ஓட்டை போடுறீங்க?
நூறுமுகம் - மழை விட்டுட்டா எண்டு பாக்கத்தான்
ஜோக் 2
முனியான் - சே கலியாணமே வேஸ்ட் பேசாம சாமியாராப் போகலாம் போல
தனியான் - ஒரு பெண்ணையே சமாளிக் முடியாத நீ எப்பிடி பலரைச் சமாளிக்கப்போறா?
ஜோக் 3
மகள் - அப்பா அம்மா எங்க?
அப்பா - சாமிக்கிட்ட போயிருக்கா செல்லம்
மகள் - பாவம் சாமி
ஜோக் 4
அமைச்சர் - வர்ர என்ர பிறந்தநாளுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாமெண்டு நினைக்கிறேன்.
தொண்டர் - ஏன் அரசியலை விட்டு விலகப்போறீங்களா?
ஜோக் 5
கந்தன் - என் மனைவியைப்பாத்து மறந்து கூட ”அடியே” எண்டு சொல்ல மாட்டேன்
கடம்பன் - ஏன்?
கந்தன் - சொன்னாச் செஞ்சிடுவாளோ எண்டு பயம்.
ஜோக் 6
சிந்து - யாரப்பா நீ?
பந்து - நான் கக்கூஸ் கழுவுறவன்.
சிந்து - நான் அப்பிடி ஒருத்தரையும் கூப்பிடேலயே.
பந்து - உங்கட வீட்டச் சுத்தி இருக்கிற ஆக்கள் தான் அனுப்பினவை.
ஜோக் 7
சீமு - எங்கட வீட்டு நாய் காணாமப் போட்டுது.
கோமு - அப்பிடியெண்டா பேப்பரில விளம்பரம் குடு.
சீமு - ஐயோ எங்கட நாய்க்கு வாசிக்கத்தெரியாதே..
ஜோக் 8
நீதா - டாக்டர் உங்களுக்கு எப்பிடி நன்றி சொல்லிறதெண்டே தெரியேல. கை குடுங்க டாக்டர்
டாக்டர் - இரு எனக்கு இருக்கிறதே ஒரு கை அதயும் உனக்குத் தந்திட்டு நான் என்ன செய்யுறது.