வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஒரு தாய் மக்கள் நாமாவோம்.

இன்று எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 63 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
இந்தச் சுதந்திர தின வாழ்த்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த 63 வருடங்களில் இலங்கையில் எத்தனை எத்தனை நிகழ்வுகள், அனர்த்தங்கள், போர்கள் அப்பப்பா......... என்றாலும் எல்லாம் அவன் செயல் என்று என(ம)து மனதைத்தேற்றிக்கொள்வோம்.
நடந்தவற்றை மறந்து, ஒன்றிணைவோம்.
எமது நாடு (emathu naadu)
அபே தேசயய் (apea theasaiyai)
அவ்வர் கங்க்றி(our country)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏதாச்சும் சொல்லுங்களேன்........

Related Posts Plugin for WordPress, Blogger...