இந்தப்பதிவில் ஒரு சிறிய உரையாடல்.
புஷ் - ஹலோ
சுந்தர் - ஹலோ புஷ்ஷோட கதைக்கலாமா?
புஷ் - ஓம் நான்தான் கதைக்கிறேன்.
சுந்தர் - நீங்கள் ஈராக் யுத்தத்தில மக்களுக்கு எதிரான ஆட்ச்சியை வென்டீங்களாமே அதுக்கு வாழ்த்துச்சொல்லத்தான் எடுத்தனான்.
புஷ் - ஆ தங்யூ
சுந்தர் - நீங்கள் எந்த நாட்டிலையும் மக்களுக்கு எதிரான ஆட்ச்சி நடந்தாலும் மக்களைக் காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் நானில்லாட்டிலும் ஒபாமாவட்டச் சொல்லியாவது காப்பாத்துவேன்.
சுந்தர் - நிச்சயமா?
புஷ் - நிச்சயமா.
சுந்தர் - எங்கட நாட்டிலையும் கிட்டத்தட்ட மக்களுக்கு எதிரான ஆட்ச்சி மாதிரித்தான் நடக்குது. காப்பாத்துவீங்களோ?
புஷ் - ஓம் காப்பாத்தலாம். முதல் உங்கட நாட்டில எண்ணெய் வளமிருக்கா எண்டு சொல்லுங்கோ?
சுந்தர் - இல்ல
புஷ் - வையடா போனை நாயே
சுந்தர் - ...........................
(யாவும் உண்மை கலந்த கற்பனை)
அப்ப உண்மையா கற்பனையா குழப்பமாயிருக்கே...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
sooper
பதிலளிநீக்கு@ ம.தி.சுதா
பதிலளிநீக்குகற்பனை ஆனா உண்மையண்ணே
@ Mohamed Faaique
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..